அம்பாறையில் பொது மக்களை கொடூரமாக தாக்கிய பொலிசார்

அம்பாறையில் தலைக்கவசம் அணியாத நபரை பொலிஸார் கொடூரமாக தாக்கியமையினால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் ஏற்பட்ட மோதலில் பலர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது 700 இற்கும் மேற்பட்ட பொது மக்கள் ஒன்று கூடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிலில் தலைக்கவசம் அணியாமல் சென்ற நபரை பொலிஸார் நிறுத்திய போதும் நிறுத்தாமல் … Continue reading அம்பாறையில் பொது மக்களை கொடூரமாக தாக்கிய பொலிசார்